ஜெர்மனியில் சிறுவர்களுக்கு அறிமுகமாகும் நிதி உதவி

ஜெர்மனியில் சிறுவர்களின் வறுமையை ஒழிக்கும் வகையில் சிறுவர்களுக்கான நிதியம் ஒன்று அமைக்கப்படுகின்றது. மேலும் வறுமையில் வாழும் சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. ஜெர்மனியின் குடும்ப நல அமைச்சர் ஈசாக் பவுஸ் அவர்கள் சிறுவர்களுடைய வறுமையை நீக்குவதற்காக எதிர் காலத்தில் கிண்ட குர்சிகர் என்று சொல்லப்படுகின்ற புதியதொரு நடைமுறையை கையாள வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். தற்பொழுது இந்த விடயமானது நாடாளுமன்றத்தில் பேசப்பட்டு வருகின்றது. அதாவது ஜெர்மனியின் தற்போதைய நிதி அமைச்சரான கிறிஸ்டியான் லின் அவர்கள் … Continue reading ஜெர்மனியில் சிறுவர்களுக்கு அறிமுகமாகும் நிதி உதவி